Wednesday, September 24, 2014

crazy கீரன் (எ) 'கடி' கண்டசாமி

crazy  கீரன் (எ)  'கடி'  கண்டசாமி !
< ஒன்றுமில்லை, அது எதுக மோனைக்காக (டு rhyme)

Once more please-



எங்கோ கேட்ட நினைவு :
ரயில் வண்டியில் ,
பிரயாணி மற்றொருவரிடம்-
எங்கே போறிக ?
ஊருக்கு ..
அதான் கேக்கறேன்ல ; எந்த ஊருக்கு ?
ஈச்சன்பட்டி , இப்பதான் முதல் முதலா போவரேன் , அந்த டேசன் வரப்ரே சொல்றீகளா !
அதென்ன நட்டம்; ஒன்னு செய்ங்க , நான் எரங்கபொர   டேசன் முந்தின டேசன்ல மறக்காம எரங்கடிங்க , புரிஞ்சுதா





The Hindu

திருச்சியில் சுமார் 500 பேரும், கரூரில் சுமார் 200 பேரும், பெரம்பலூரில் 70 பேரும், அரியலூரில் 75பேரும், திருவண்ணாமலையில் 350 பேரும், திருநெல்வேலியில் சுமார் 600 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அரியகூரில்  - லூரில் < ஆன கதா!
¨       யாதும் கூரே யாவரும் உளரில் !!

< இந்த கூரை பற்றி கேட்ட ஞாபகம் இல்லையே !

>>>>>


 இன்றோடுக்டியன் ; பாசே  டு பாசே (?)

மேலே >


 மங்கல்யன் ஆய்வு கலம் பத்தி செய்தி; நண்பர் படிக்க படிக்க,  உடன் உடன், உடன் பிறந்த குறைபாடுபடி,  'கடிக்கிறார்'   (குறுக்கே வெட்டுகிறார் )

"பத்து மாதங்களில்" - நல்லதா போச்சு , அரைகுறை பிரசவம் இல்லே 

"66 கோடி கி.மீ. தொலைவு பயணம் செய்த" - அடேயத்தா   , அவ்வளோ தொலைவா

"மங்கள்யான் ஆய்வுக்கலம்" - அவன் கிடக்கான் , அதுலே எத்தன சோறு பொங்கலாம் அத்தை சொல்லு

"செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக" - அப்போ செவ்வாய் ஒண்ணும் செய்யலியா?

"வலம்வரத் தொடங்கி" - ஆம்மாம், ஆம்மாம் , இடது ஒதவஆது !

"செவ்வாயைப் புகைப்படம் எடுத்து அனுப்பவும் தொடங்கிவிட்டது". -  அதேன்தினசரிலே பாத்தேனே ; ஆனா தினமும் பாக்கருதனே

 etthhai எதை சொல்றிக

நீனு பாக்கல போலே, ஒரே குண்டும் குழியும்...

 <  இன்னும் வரும் 
                                             DISCLAIMER :  என் பெயர் உடையான் நடையை ஒற்றி
  
 

> தரகர் பய்யன் அப்பாவிடம் கிசு கிசுகிறார் : பய்யன் ரொம்ப கூச்ச சுபாவமோ , பலகாரம் ஒன்னையும் சாப்பட  இல்லையே, முதல் தடவிய பொன்னு பார்கரரோ ?  

அதல்லாம் இல்லை அய்யா, அதேன் எப்பவும் ஹன்ட்பகுலே ஒரு தீபின் பாக்ஸ்  ரெடியா வச்சிருக்கன் .



> எனக்கு வாய்ச்ச நாலு நெயக்ஹ்போர்களும் அவ்வளோ நல்லவங்க .

நாலா ?

ஆமாம் , மேலே, கீழே, எடது, வலது

??
 நாலடுக்கு புல்டிங்க்ல்ல இருக்குதேன் !

> ரயில் வண்டி காவிரி பலத்தில் ஓடுகையில்

பக்கதிலிருப்பவருகு உடல் லேசாக நடுங்க  -


அய்யாவுக்கு தண்ணினா பயமோ ?

?

அதல்லாம் ஒன்னும் இல்லைங்க, இப்பவும் பாருங்க, அவரு தோல் பையிலே எப்பவும் ஒரு பாட்டில் இரூக்கும்க .



> ஏன்லே, அகராதி  படிக்கறது உண்டா ?

?

'modi' and 'modus' are interchangeable;

Modi's operandi is modus operandi (X modus vivendi)

 ????

ரயில்    RESERVED பெட்டியில்
அய்யா யாரு , ரொம்ப reserved போலே

இல்லே இல்லே ,    சும்மா என்கூட பேச துணைக்காக இங்கே ஏற சொன்னேன்,   அம்புட்டுதேன் !  



< அய்யா யாரு ?

இவரு காகா கிகிகி
?
அதானலே, கானாடு காத்தான்  கிச்சு (எ) கிச்சான் (எ) கிருட்டிணன்


> என்ன வேதாந்தம் ! உன் வீட்டுலே ஒரே கொசுகடி, ராத்திரி பூரா தூக்கமே   இல்லை .
ஒன்று இல்லையே, நிறைய கடிசிருகுமே
?
அதுகளும் இரண்டு வேளையும் என்கூடவே வேளுக்குடி கேட்கரதுகள்.
கேட்கறதா அல்ல பார்கறதா /
இரண்டும்தான்
?
சிக்னல் இல்லாட்டி கேட்கறது மட்டும்
அத சரி, வேளுக்குடிக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் ?
அதுவா , அவரு சொல்றமாரி நான்  இந்த உடம்பு இல்லே என்று ஆனப்புறம் என்னை கடிக்கறது என்று சொல்லுவது அர்த்தம் இல்லையே . அதுவேதான் கொசுவும் நினைக்குது !




> chitra devi   அம்மையார் சொன்னதும் :
Q
படம் எதுக்காக பாக்க போறோம் ? கவலை மறந்து சந்தோசமா சிரிக்க .... 100 சதவீதம் அதை பூர்த்தி செய்துள்ளது அரண்மனை படம் ... நா கவலை மறந்து சந்தோசமா சிரிச்சு சிரிச்சு ரசிச்சு பார்த்த படம் ....
UQ

'நானு' (கேட்டும்) கேட்காகதும் :

மறத்தமிழன் சிரிப்புக்கு வெள்ளி திரை வேணுமா?

மேலே படிக்க :
 

கலியுக  தர்மம் ;  நவ யுக  மகாபாரதம் !


என்ன அண்ணாச்சிபெரிய அண்ணாச்சியை பெரிய அசுபத்ரியல பொய் பார்த்திகளா ?

ஆமான் லே ; என்னத்த சொல்ல
ஏன் என்ன ஆச்சு அண்ணாச்சி?
எவனுகளோ தர்ம அடி அடிச்சி அசுபத்ரியல இருகரதாள்ளே சொன்னானுக
ஆமாம் !
அங்கனே போஒய்  பாத்தா  ஒடம்பு போராலும் பீமன்  கணக்களே வீங்கி போயி  கடக்கிறேன் ?
ஆமாம் அண்ணாச்சிஅதேன் தர்ம அடி.

ஒருவர் :    ஹீ ஹீ ஹீ; ஹோ ஹோ ஹோ !
மற்றவர் : அய்யகோ !! எனக்கு சிரிப்பு வல்லையே ; என்செய்வேன் கொலோ?  



< இது ஒரு பஞ்ச் டயலாக், ரஜனி சார் ஸ்டைல் >
நான் ஒரு தபா சொன்னா நூறு தபா சொன்னா மாதிரி !
அப்படியா தலைவரே ; ஒரே ஒரு சம்சயம் !
என்னாது இன்றேன் !
ஒன்னுமிலே;  நம்ம மக்கள்லே  ரொம்ப பேரு நூறு தபா சொன்னாலும்  ஒரு தபா கூட  விளங்க மாட்டேங்குதே . அதுக்கு என்ன சொல்றீகே ?!

TamiLagam

News for தமிழகத்தில் மைனஸில் இருந்த பாஜக ...


இலக்கே அதுதான் போலே ! இருக்கட்டும் , ஆனா  ஒரே ஒரு சம்சயம் !!
என்னாது ?
மைனஸில் இருந்து  பூஜ்ஜியத்துக்கு உயர எம்மாம் வருஷம் ஆச்சு ?
<<
ஜெயலலிதா தீர்ப்பு எதிரொலி: ட்விட்டரில் பொங்கிய ஆதங்கமும் ஆவேசமும்

  ஜெயலலிதாசொத்துகுவிப்பு வழக்கு,

<



இந்த ரீதி இல் போனால், நிலத்தடி நீர் , நீர் நிலைகள், ஏன் நீர் என்பதே கானல் நீராவது உறுதி, வரை படங்களில் மட்டுமே காண வேண்டிய அவல நிலை உருவாகலாம் . பின் வரும் சமுதாயம் பரிதாபதக்கு உரியது. சென்னையில் மட்டுமல்ல நம் நாடு பூராவும்.




Comments

6
Share

 

No comments:

Post a Comment